| தந்தை பெயர் | திரு ரெங்கசாமி |
| தாய் பெயர் | திருமதி அலர் மேல் நங்கை |
| பிறந்த வருடம் | 1916 |
| பிறந்த ஊர் | மேலையூர் -அவளிவநல்லூர் |
| வட்டம் | வலங்கைமான் |
| மாவட்டம் | திருவாரூர் |
| மாகாணம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| கல்வி | தொண்டு செய்ய தேவையான தமிழ், ஆங்கில அறிவு |
| தொழில் | ஈடுபாடு இல்லை |
| கடமை \ தொண்டு | இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்டது |
| கொள்கை | மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட அறிவுரைகள் |
| நெருங்கிய நண்பர் | தியாகி சாமி ஐய்யா கூரையார் கீழ செம்மங்குடி |
| மனைவி | திருமதி அல்லியங்கோதை |
| குழந்தைகள் | மூன்று மகள்கள் , ஒறு மகன் |
| இறந்த வருடம் | 1955 |
| இவருக்கு சிலை எழுப்பிய இடம் | பிறந்த ஊர் |
| சிலை எழுப்பிய நோக்கம் | தொண்டு உணர்வுகளை எழுப்புதல் |